Mullaiperiyar Dam Problem


முல்லை பெரியாறு அணை பிரச்சனை சம்பந்தமாக ஏற்ப்பட்ட போராட்டத்தின் போது தேனி பங்களாமேட்டை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் தீக்குளித்த காட்சியும், அவரது மரண வாக்குமூலமும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரியட்டும் .