சமணர் மலை


கீழக்குயில்குடி ஐய்யனார், கருப்பசாமி கோவில் அருகில் உள்ள மலையான சமண மலைக்கு இலகுவாக ஏறி செல்ல அமைக்கப்பட்டுள்ள படிகள்
  மலை மேல் இயற்கையாக அமைந்த ஒரு ஊற்று பகுதியை பேச்சிப்பள்ளம் என்று அழைக்கிறார்கள். பேச்சிப்பள்ளத்தில்  தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு பாகுபலி, பார்சுவநாதர், முக்குடைநாதர்( தலைக்கு மேல் மூன்று குடை போன்ற அமைப்பு உள்ளதால்) சிற்பங்கள் உள்ளன. கீழே இந்த சிற்பங்களை நன்கு காண்பதற்காக தனிதனியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து சற்று மேலே சென்றால் விளக்கு தூண் ஒன்று உள்ளது. அதன் அருகில் கண்ணட எழுத்துக்களாலான கல்வெட்டும் உள்ளது.










கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் எந்தமொழி என்று தெரியவில்லை விசாரித்தால் வட்டெழுத்து என்கிறார்கள் (வட்டவட்டமாக எழுதிருப்பதால் இருக்குமோ?)









தீர்த்தங்கர் சிற்பங்களின் ம்ற்றுமொரு கோணம்

கருத்துகள் இல்லை: