ரமணகிரி சித்தர்

எனக்கு எதுவும் 
தெரியவில்லை 

நான் 
எனபது என்ன 

எதுவுமே அறியாத 
கிறுக்கன் நான் 

எதையும் நினைக்கக் கூடாது 
என்ற நேரத்தில் 
எதையோ 
நினைக்கின்றேன்  


எனக்கு
முடிவும் 
இல்லை 
தொடக்கமும் 
இல்லை 

ஆயிரம் 
பிறப்புக்களைப் 
பற்றிய 
சிந்தனை 

அதில் 

நான் 
இங்கே 
அவன் 
இல்லை 

எங்கே அவனோ 
அங்கே நான் 
இல்லை

..
சுவாமி ரமணகிரி

கருத்துகள் இல்லை: