தாடி குடுமி

      ஆன்மீகவாதிகள் பலரும் குடுமி, தாடியுடன் இருக்கிறார்களே  ஏன்? ஆன்மீகத்திற்க்கும் சடைமுடி, குடுமி, தாடி இவைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? கடவுளை காண இவைகள் உதவுகின்றனவா ?ஆம் உதவுகின்றது என்றால் பலர் மொட்டையடித்து மொட்டையாகவும் இருக்கிறார்களே ? அது எதற்காக அதனால் பலன் என்ன? இல்லை மொட்டையாக இருப்பதுதான் சரியானதா? அப்படியானால் ஜக்கிவாசுதேவ் போன்றோர்கள்  தாங்கள் தாடி குடுமி வைத்துக்கொண்டு தங்களின் சிஷ்யர்களை மொட்டியடித்து வைத்திருக்கிறார்களே? அது எதற்காக? இதிலும் இன்னொருவகை சாணக்கியரிலிருந்து இன்று உள்ள அய்யர்கள் வரை பாதி தலை மொட்டையாகவும் சிறிது குடுமியுடனும் இருக்கிறார்களே? அது எதற்காக?  எனது சந்தேகத்தை போக்குவீர்களா நண்பர்களே !! தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் 'நான்' தெளிவடையவே ?

கருத்துகள் இல்லை: