கனவு

ஒரு கனவும் காணாதவனுக்கு ஒரு லட்சியமும் இல்லை
ஒரு லட்சியமும் இல்லாதவனுக்கு ஒரு இலக்கும் இல்லை
ஒரு இலக்கும் இல்லாதவனிடம் எந்த திட்டமும் இல்லை
ஒரு திட்டமும் இல்லாதவன் எதையும் செய்யப்போவதில்லை
ஒன்றும் செய்யாதவன் எதையும் அடையப்போவதில்லை
ஒன்றும் அடையாதவன் வாழ்வில் எந்த மகிழ்ச்சியும் இல்லை
   ஆகவே கனவு காணாதவன் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை
   எனவே கனவு காணுங்கள்
கனவு என்பது தூங்கி காண்பதல்ல, உடல் அமைதியாகவும் உள்ளம் எழுச்சியாகவும் கற்பனை செய்வது 

கருத்துகள் இல்லை: