உபதேசம்

  உலகத்துல எல்லோரும் ''உபதேசம்'' மட்டும் தான் சொல்றாங்க. கடவுள் கூட ''உபதேசம்'' மட்டும்தான் செய்கிறார். பகவத்கீதை, பைபிள், குரான் என ''உபதேசம்'' செய்யும் நூல்கள் தான் வருது. ஆனால், கடவுள் மட்டும் சொர்க்கத்தில் சகல சுகத்துடன் வசதியா வாழ்கிறார். பூமியில் நிராகரிக்கப்பட்ட அவரது குழந்தைகளின் (மக்களின்) அன்றாட வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்

கருத்துகள் இல்லை: