கீதையின் சாரம்


 Image result for கீதையின் சாரம்  
                                                                                                                                  மான அவமானங்கள், ஏமாற்றங்கள் தோல்விகள்             நிலைகுலைந்து போக செய்யும், காலசூழ்நிலைகள், நம்பிக்கை துரோகங்கள், செய்யும் காரியத்தில் நஷ்டங்கள், வஞ்சக சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், உறவினர், நண்பர்களின் சூதுகள், அன்பின் இழப்புகள், இவையெல்லாம் மானிட வாழ்க்கையில் அன்றாட நிகழ்வுகள், இது போன்ற போராட்டங்களையெல்லாம் மன உறுதியுடனும், துணிச்சலுடனும் எவன் எதிர்கொள்கிறானோ, அவனே மிகச்சிறந்த பராக்கிரமம் பொருந்திய வெற்றியாளனாகிறான், உலகத்தையே மாற்றி போட்டு வெற்றிபெறக்கூடிய ஆற்றல் உனக்குள்ளே உள்ளது, எழுந்து போராடு வெற்றியடைவாய்.

கருத்துகள் இல்லை: