பக்கங்கள்

கண்கவர் கடற்கரை

இரண்டு தலை உள்ள ஆடு

பூலாநந்தீஸ்வரர் Chinnamanur Sivakamiamman Temple









இங்கிருக்கும் சிவகாமி அம்மனுக்கு முகம் எப்பொழும் வியர்த்துக் கொண்டே இருக்குமாம், அர்ச்சகர்கள் எவ்வளவோ தடவை அம்மன் முகத்தை துடைத்து   அலங்காரங்கள் செய்தாலும் முகம் மட்டும் வியர்த்தபடியே இருகிறதாம் இது மிக அதிசயமாக உள்ளது.
கோவிலில் சுவாமியை   பார்க்கிறவர்களின் பார்வை எந்த உயரமோ அதே அளவு உயரமாக லிங்கம் காட்சி தரும் அதிசயம் இருப்பதால் பூலா நந்தீஸ்வரருக்கு அளவுக்கு அளவானவர் என்ற பெயரும் உண்டு ..

பூலாநந்தீஸ்வரர் (Siva Temple)

பூலாநந்தீஸ்வரர்  திருக்கோவில் தெப்பக்குளம்

Sri Poolaanantheeswarar Temple

தேனி மாவட்டம்,  சின்னமணுரில்   உள்ள அருள்மிகு பூலாநந்தீஸ்வரர், சிவகாமி அம்மன்  திருக்கோவில், பலங்காலத்து வரலாற்று சான்றுகள் உள்ள திருக்கோவில்

Saturan Temple




தேனி மாவட்டம் குச்சனுரில் உள்ள சுயம்பு சனிபஹவான் திருக்கோவில்

Ship

கப்பலுக்கு வழிவிடும் பாலங்கள் 

indu saasthiram

தாலிக்கு தங்கம் உருக்கப்படுகிறது 

இந்துக்களின் பழக்க வழக்கம்


இந்துக்கள், மணப்பெண்ணிற்கு தாலி செய்வதற்கு முன்னால் கடவுளை வணங்கி பின்பு செய்ய தொடங்குகிறார்கள்