இது ஒரு சிவன் ஆலயம், எல்லா சிவன் ஆலயங்களிலும் சிவனுக்கோ அல்லது தாயார் பராசக்திக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும், இங்கும் பராசக்திக்கும் ஆலயம் சிறியதாக உள்ளது,இங்கு தாயார் கற்பகாம்பாள் என்று அழைக்கப்படுகிறார், ஆனால் கங்காதேவிக்கு அதிமுக்கியம் தருகிறார்கள், இக்கோவில் கூட கங்கையம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக