சதுரகிரி மலை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா காப்புக்கட்டுடன் சிறப்பாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும். அன்று அதிகாலையில் சுந்தர மகாலிங்க சுவாமி, சந்தன மகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சங்கொலி பூஜைகள் நடக்கும், விரதமிருக்கும் பக்தர்கள் கையில் காப்புகளை கட்டிக்கொள்வார்கள். அதன்பின், ஆனந்த வல்லியம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நடக்கும்.இங்கு அம்மன் லிங்க வடிவில் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக