கடவுளே...

மனுசன் சந்தோசமாக வாழ ஒன்றை சொல்லிதராமல் கடவுளை போய் சொல்லி கொடுத்து...

துரோகி எதிரி

நம்மிடத்தில்  வாழ்ந்து கொண்டு நம்முடைய எதிரிகளுக்கு துணை போகும் எவனையும் விட்டு வைக்க கூடாது...


பனங்கிழங்கு

 இனி பனங்கிழங்கு அல்ல "பனை முளைமரம்"ன்னு சொல்லனும்...😍😍😍

முன்பு


முன்பு எங்க ஊருல காபி, டீக்கு சுடுதண்ணின்னுதான் வீட்ல பேசிக்குவாங்க