Arakandanallur-அரகண்டநல்லூர்,

பாண்டவர்கள் தவம் செய்த குகையின் உட்புற தோற்றம் ,
இந்த குகைகளை பார்க்கும் போது சிவன் கோவிலை முதலில் குடைவரை கோவிலாக நிர்மாணம் செய்ய முடிவெடுத்து வேலை தொடங்கி பின்பு கைவிட்டு, கட்டிடமாக கோவிலை கட்டிஉள்ளது போல் தோன்றுகிறது  

அதுலய நாதேஸ்வரர் -அரகண்டநல்லூர்,

இத்திருத்தலம் பல சிறப்புகள் வாய்ந்த இடமாக இருந்தாலும் குறைவான புகழே பெற்று விளங்குகிறது , காரணம் இக்கோவிலின் வாஸ்து ஒரு காரணமாக இருக்கலாம் பிரதான நுளைவுவாசல் தெற்கு நைருதி இல் உள்ளது,மேற்கு திசை பள்ளமாக உள்ளது , கிழக்கு ஈஸான்ய வாசல் மேடாக உள்ளது ,தென்கிழக்கு அக்னி மூலை பள்ளமாகவும் நீர்நிரம்பியும் (பீமன் குளம்) உள்ளது

Arakandanallur-அரகண்டநல்லூர்,


                                                                        கஜலட்சுமி

                                            ஸ்ரீ ரமண மகரிஷி
                                            ஸ்ரீ லிங்கோத்பவர் (லிங்கேஸ்வரர் )


                                                                        பாண்டவ குகை



                                                         
மேல உள்ள குகைகள் பாண்டவர்கள் ஐவரும் தங்கி இருந்து தவம் செய்த       இடம் என கூறப்படுகிறது,ஐந்து குகைகள்  ஒன்றாக இணைந்துள்ளன,இதன் அருகில் பாஞ்சாலி குளிப்பதற்கு பீமன் ஒரு குளம் உருவாகினான் அது இன்றளவும் வற்றாமல் உள்ளது, இன்றும் பீமன் குளம் என்றழைக்கப்படுகிறது, இங்குள்ள ஈஸ்வரன் பாண்டவர்களுக்கு,பறிபோன பதவிகளும்,சொத்து சுகங்களும் திரும்ப கிடைக்க அருள்புரிந்த இடம்,இன்றும் இங்குள்ள ''அதுலய நாதேஸ்வரர்'' யை வணங்கி வேண்டிக்கொண்டால் இழந்த பதவிகள் சொத்துக்கள் திரும்பகிடைக்கின்றன, அப்படிப்பட்ட இந்த குகைகளின் இன்றைய நிலையை பார்த்தால் மனது மிகவும் வருத்தமடைகிறது , இந்த ஊர் பொதுமக்களின் கழிப்பிடமாகவும் அதற்கும் மேலான கெட்ட வேலைகளுக்கும் இந்த இடத்தை பயன்படுத்துகிறார்கள்,அருகில் உள்ள ஆன்மீகவாதிகள் கவனிப்பார்களாக



இக்கோவிலின் மூலவர் மேற்கு நோக்கி உள்ளார்

Arakandanallur-அரகண்டநல்லூர்


Arakandanallur-அரகண்டநல்லூர்


Arakandanallur-அரகண்டநல்லூர்


Arakandanallur-அரகண்டநல்லூர்


Arakandanallur-அரகண்டநல்லூர்

அரகண்டநல்லூர் சிவன் ஆலயம் , தஞ்சை ஆண்ட மன்னன் ராஜராஜ சோழனுக்காக அவரது சகோதரி கட்டிய கோவில் இது என கூறப்படுகிறது, பாண்டவர்கள் இங்கு சிவனை வணங்கியாதகவும் கூறப்படுகிறது (கால வித்தியாசம் அதிகமுள்ளது எனவே நன்கு அறிந்தவர்கள் இ மெயில் அனுப்பவும் )

உலகளந்தப்பெருமாள் கோவில்

கோவிலின் முன் வியாபார நோக்கத்தோடு மார்க்கெட்டும் , மேலும் கோபுரத்தின் பெருமைகளை குறைக்கும் வண்ணம் அமைந்துள்ள விளம்பரம், கட்டிடங்களை அகற்றினால் நமது மரபின்  பெருமை சொல்லும் கோவிலின் பெருமை துலங்கும், கட்டைகோபுரங்கள் வளாகத்திற்குள் அமைந்துள்ள கடை கட்டிடங்கள் பார்த்தால் மனது மிகவும் வருத்தமடைகிறது, இது தனியார்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு என்பது சட்டம் தெரியாதவர்களுக்கு கூட தெரியும, 

உலகளந்தப்பெருமாள் கோவில்

இத் திருத்தலத்தின் உள் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர்,லட்சுமி நாராயணர் ,சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன

உலகளந்தப்பெருமாள் கோவில்

இங்குள்ள திருமாலின் பெயர் திரிவிக்ரமன் ஆயனார் எனவும் தாயாரின் பெயர் பூங்கோவல் நாச்சியார் எனவும் அழைக்கப்படுகிறது, இக்கோவில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ல் தென் பெண்ணையாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.

உலகளந்தப்பெருமாள் கோவில்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர்   உலகளந்தப்பெருமாள் கோவில,

கங்கையம்மன் ஆலயம் காரப்பாக்கம் சென்னை


கங்கையம்மன் ஆலயம் காரப்பாக்கம் சென்னை

இங்கு விநாயகருக்கு , முருகருக்கு, சுவாமி அய்யப்பனுக்கு ,சனி பகவானுக்கு,கால பைரவருக்கும் தனி தனி சன்னதிகள் உண்டு

கங்கையம்மன் ஆலயம் காரப்பாக்கம் சென்னை

இது ஒரு சிவன் ஆலயம், எல்லா சிவன் ஆலயங்களிலும் சிவனுக்கோ அல்லது தாயார் பராசக்திக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும், இங்கும் பராசக்திக்கும் ஆலயம் சிறியதாக உள்ளது,இங்கு தாயார் கற்பகாம்பாள் என்று   அழைக்கப்படுகிறார், ஆனால் கங்காதேவிக்கு அதிமுக்கியம்  தருகிறார்கள், இக்கோவில் கூட கங்கையம்மன் கோவில் என்று  அழைக்கப்படுகிறது

நவகிரக பீடம்


நவகிரக பீடம்

நவகிரக பீடம் தேர் போன்ற வடிவில்

நாகலிங்கப்பூ - Nagalinga Flower

சிவ லிங்கத்தை நாகம் குடை போல் விரிந்து காக்கும் அமைப்பில் உள்ள   நாகலிங்கப்பூ

கங்கையம்மன் ஆலயம் காரப்பாக்கம் சென்னை



கங்கையம்மன் ஆலயம் காரப்பாக்கம் சென்னை

கங்கையம்மன் ஆலயம் காரப்பாக்கம் சென்னை உள்ள கோவிலில் அமைக்கப்பட்ட நவக்கிரக பீடம்


சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு

புதுப்பிக்கப்பட்ட ராஜ கோபுரம்

சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு

சவுந்திரராஜ பெருமாள் கோவில்லில் அமைந்துள்ள ஆண்டாள் சன்னதி

சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு

ராஜகோபுரமும் அதன் முன்புற  தோற்றமும். இத் திருத்தலத்தின் உள் சுற்று பிரகாரத்தில் ஸ்ரீ சொர்ண பைரவர் எழுந்தருளி உள்ளார் இவரை தேய்பிறை அஷ்டமியன்று வணங்கி பிரார்த்தனை செய்தால் செல்வ வளங்களை தருவார்.
  இக் கோவிலில் ஹயக்கிரீவர் ,சரஸ்வதி ,லட்சுமி நரசிம்மர் ,ரதி மன்மதன்,சக்கரத்தாழ்வார் உலகளந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்தபடி அனுமார் (இந்த மாதிரி அமைப்பில் வேறெங்கும் விக்ரகம் இருக்காது )
 கருவறையில் சவுந்தர ராஜப்பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி களுடன் நின்ற கோலத்தில் காட்சிதருகிறார், இங்குள்ள சிற்ப்பங்கள் மிகுந்த கலையழகுடன் அமைந்துள்ளன.
  இங்கு தேய்பிறை அஷ்டமியன்று இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள்கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது ,
  சக்கரத்தாழ்வாருக்கு முன்னால் பூசணி பழத்தில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்

சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு


சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு

இந்தக்கோவில் சவுந்திரராஜ பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது, கோவிலின் முதல் நுழைவு வாசல்

சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு,

திண்டுக்கல் அருகில் அமைந்துள்ள தாடிக்கொம்பு கிராமத்தில் சரித்திர புகழ் பெற்ற

ஜாதிகள் இனி மெல்ல சாகும்

திருமண அழைப்பிதழை படிக்கமுடிகிறதா இல்லாவிடில் சற்று பெரிதாக்கி படிங்கள், ஒரு சமுதாயத்தை சேர்ந்த மணமகனுக்கும்,மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் . இரு பக்கமும் பெற்றோர்களின் முழு சந்தோசமான சம்மதத்துடன், சுற்றத்தார்களுடன் சேர்ந்து நிச்சயக்கப்பட்ட திருமணம், வாழ்க மணமக்கள் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என அனைவரும் மணமக்களை வாழ்த்துவோம்

Koodal Alagar Perumaal Temple, Madurai


Koodal Alagar Perumaal Temple, Madurai


Koodal Alagar Perumaal Temple, Madurai


Koodal Alagar Perumaal Temple, Madurai


Koodal Alagar Perumaal Temple, Madurai


Koodal Alagar Perumaal Temple, Madurai

மதுரை கூடல் அழகர் பெருமாள் திருக்கோவில்