பக்கங்கள்
- முகப்பு
- கனவு
- இந்திய பழைய நாணயங்கள்
- மனம்
- வெற்றி உங்கள் கற்பனையில்
- உடனடியாக
- வெல்பவன்
- வெற்றி ரகசியம்
- சிந்தித்துபேசு
- கடவுளே !!!
- கடமை
- வென்று காட்டுவோம்
- பேசு
- பரிசு
- வழி தேடு
- தயாராகு
- எதிரி
- வாழ்க்கை
- எதிர்(ரி)காலம்
- பிரச்சனைகள் தீர
- கீதையின் சாரம்
- வாழ்க்கை வெற்றி
- நான்-கடவுள்
- வெற்றிக்கு குறுக்கு வழி
- முதல் வேலைக்காரன்
- உபதேசம்
- விட்டுக் கொடுக்காதீர்கள்
- இறையருள்
- எச்சரிக்கை
- பழக்கம்
- தாய்- தந்தை
- மயானம்-தியானம்
சிரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனநல மருத்துவமனையிலிருந்து மூன்று நோயாளிகள் பேசிக் கொண்டனர்:
பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம மூணு பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்..
வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.
பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்;
சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது
சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது
பாலு&வேலு: ஏன்டா...?
சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;
பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம்....
பெருமை
ஒருவன் : என்மகன் பத்தாம் வகுப்பில் பாஸாகி எனக்கு மிகப்பெரிய பெருமையை தேடித்தந்துவிட்டான்..
மற்றவன் : அப்படியா மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள், மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேறிவிட்டானா?
ஒருவன் : இல்லை நான் பத்தாம் வகுப்பில் 200 மார்க் வாங்கியிருந்தேன், என்மகன் 190 மார்க்குகள் வாங்கி என்னை பெறுமை படுத்திவிட்டான் என்றேன்...
மற்றவன் : அப்படியா மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள், மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேறிவிட்டானா?
ஒருவன் : இல்லை நான் பத்தாம் வகுப்பில் 200 மார்க் வாங்கியிருந்தேன், என்மகன் 190 மார்க்குகள் வாங்கி என்னை பெறுமை படுத்திவிட்டான் என்றேன்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















