வடபத்ரகாளியம்மன்




தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் திருக்கோவில. இந்தக்கோவிலின் வாசல் படியில் நமது கைகள் இரண்டையும் தனித்தனியாக வைத்துக்கொண்டு நமது வேண்டுதல்களை வேண்டினால், அந்த வேண்டுதல்கள் எவ்வளவு விரைவில் கூடிவருமோ அதற்க்கேற்றர்ப்போல இரு கைகளும் கூடிவரும்.நிறைவேறாத காரியம் என்றால் கைகள் கூடிவராது

கருத்துகள் இல்லை: