உறவு

என்ன பேசுறோம், ஏது பேசுறோம்னு தெரியாம மணிக்கணக்கா பேசுற வரைதான்  உறவு உயிர்ப்போடு இருக்கும்.
பேசுறதுக்கு காரணம்னு எப்ப தேட ஆரமிக்கிறமோ,
அப்போ அன்பு விலாசம் இல்லாம தொலைந்து,
நம்மை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும்.
உறவு சிதைந்திருக்கும்..

கருத்துகள் இல்லை: