பாதக்கரை சாமி நாலுமாவடி


 மேல் கூரை மண்டபம்
 பூஜை நேரத்தில் முழங்கப்படும் வாத்தியம்

 விநாயகர், சிவன், பார்வதி, முருகன்
 காவல்கார சாமி
 பாதக்கரை சுவாமி
 நாராயணர்



 சிவனனைந்த சாமி






 காலதேவன் ( காலபைரவர் )




அருள் தரும் பாதகரை சுவாமி கோவிலில், பாதகரை  சுவாமி, பாதாள் வடிவுடையம்மன், பார்வதி, பரமசிவன், வினாயகர், முருகன், வள்ளி, தெய்வயானை, பலவேசமுத்து, பட்டாணிசாமி, மூம்மூர்த்தி, கிருஷ்ணர், முத்துபேச்சி அம்மன், முப்பிடாரி அம்மன், பத்திரகாளி அம்மன், சுடலைமடசுவாமி, இசக்கிஅம்மன், பேச்சி அம்மன், மாசான் பேச்சி, காலதேவன்   தெய்வங்களும் வைக்கப்பட்டு  வணங்கப்பட்டு வருவது    சிறப்பானதாகும். பாதக்கரை சாமி பற்றி மேலும் அறிந்துகொள்ள http://iynthuveetuswamy.blogspot.in/சென்று பார்வையிடவும்

கருத்துகள் இல்லை: