முட்டாள்

      ஒருவனின் அறிவு, ஆன்மீகம், அரசியல் இம்மூன்றுக்கும் அவனின் வாரிசுகள் எக்காலத்திலும் வாரிசாக இயலாது. அவனுக்கும் அவனது வாரிசுகளுக்கும் மூன்றிலும் புரிதல்களும் அனுபவங்களும் மனதில் உள்வாங்கலும் வித்தியாசப்படும். அதையும் மீறி வாரிசாக கொண்டுவந்தால் அவர்களை பின் தொடர்பவன் புரியாத முட்டாள். 

கருத்துகள் இல்லை: