அய்யா வைகுண்டர்

இத்தமிழ் மண்ணில் தீண்டாமையை எதிர்த்து, தோள்சீலை அணிய முடியாத 18 சாதிகளுக்கு ஆதரவாக தலைமையேற்று போராடி தலைப்பாகை கட்டும் உரிமையை பெற்றுத்தந்து, சமபந்தி போஜனம் நடத்தி சமூக நீதியை நிலைநாட்டி "தாழக்கிடப்போரை தற்காப்பதே தர்மம்" என்று முழங்கிய அய்யா வைகுண்டர் அவதரித்த இடம் ....             திருசெந்தூர்                                                  

கருத்துகள் இல்லை: