காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில்

இங்கு ராகு கேது பரிகார பூஜைகள் நடத்தப்படுகிறது . திருமண தடை உள்ளவர்கள் தடை நீங்கி பலன் பெற்று செல்கிறார்கள். ராகு கேது பூஜையின் போது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள் 

கருத்துகள் இல்லை: