Arakandanallur-அரகண்டநல்லூர்,

பாண்டவர்கள் தவம் செய்த குகையின் உட்புற தோற்றம் ,
இந்த குகைகளை பார்க்கும் போது சிவன் கோவிலை முதலில் குடைவரை கோவிலாக நிர்மாணம் செய்ய முடிவெடுத்து வேலை தொடங்கி பின்பு கைவிட்டு, கட்டிடமாக கோவிலை கட்டிஉள்ளது போல் தோன்றுகிறது  

கருத்துகள் இல்லை: