உலகளந்தப்பெருமாள் கோவில்

கோவிலின் முன் வியாபார நோக்கத்தோடு மார்க்கெட்டும் , மேலும் கோபுரத்தின் பெருமைகளை குறைக்கும் வண்ணம் அமைந்துள்ள விளம்பரம், கட்டிடங்களை அகற்றினால் நமது மரபின்  பெருமை சொல்லும் கோவிலின் பெருமை துலங்கும், கட்டைகோபுரங்கள் வளாகத்திற்குள் அமைந்துள்ள கடை கட்டிடங்கள் பார்த்தால் மனது மிகவும் வருத்தமடைகிறது, இது தனியார்களின் அத்துமீறிய ஆக்கிரமிப்பு என்பது சட்டம் தெரியாதவர்களுக்கு கூட தெரியும, 

கருத்துகள் இல்லை: