கல்வெட்டுக்கள்

        கோவில் புதுப்பிக்கும் முன்பு இருந்த கல்வெட்டுக்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ இழக்கப்பட்டு வருகிறது, கல் வெட்டுக்கள் திருத்தலத்தின் பழமையையும் , பெருமையையும் நிலை நாட்டக்கூடியது , என்பது உலகத்தவர் அறிந்த விஷயம், தற்பொழுது திருத்தலத்தின் பெருமை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

கருத்துகள் இல்லை: