ஆத்திகம்

   கோவில்களுக்கு திருவிழாக்களுக்கு நன்கொடை கொடுப்பது பற்றி:

பணம் எத்தனையோ வழிகளில் விரையமாகின்றது, அதிலே இதுவும் ஒரு விதம் என்றெண்ணிக் கொள்ள வேண்டியது தான் நாம்.


"உடலுண்டு குடலுண்டு மனையுண்டு என்றாயிரம் கதை கட்டி

நீவீர் தரும் தானமதை சிலையது ஏற்கும் என்று சொல்லி

நீர் இட்ட பிச்சைதனில் கோவில் வளர்ப்பார்

கோவதன் இல் அது அகமே என்றுணராது

ஆத்திகம் எனும் பெயரில் மதம்தனைப் பரப்பிடுவோர்

நீர் இட்ட பிச்சை தனில் கடவுள் வாழ்கையில்

பிச்சையிட்ட நீரே கடவுள் அதற்க்கு என்றாவீர் அன்றோ?

சிந்திப்பீர், செயல் படுவீர், ஆத்திகம் பிழைக்கட்டும்"


கருத்துகள் இல்லை: