பிரம்மா ஆலயம்-கொடுமுடி

பிரம்மா ஆலயம் இந்த கோவிலின் உள்ள ஸ்தல விருட்சகமான வன்னி மரத்தின் அடியில் உள்ளது.பிரம்மாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது, ஸ்தல விருட்சகமான வன்னிமரம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்ப்பட்டது என கூறுகிறார்கள். இந்தமரத்தில் மற்ற இடங்களில் உள்ள வன்னிமரம் போன்று முள், பூ, காய்  இல்லாமல் இருக்கிறது தனி சிறப்பு

கருத்துகள் இல்லை: