Kodumudi Temple-கொடுமுடி கோவில்,

வீர நாராயனப்பெருமாள், பிரம்மா, மகுடேஸ்வரர் (சிவன் ) ஆகிய மும்மூர்த்தி எழுந்தருளி உள்ள திருக்கோவில் இக் கோவிலுக்கு மூன்று வாசல்களும் ராஜ கோபுரங்களும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிவலிங்கத்திற்கு விசேச நாட்களில் மூன்று முகமுள்ள கவசமணிந்து பூஜைகள் செய்யப்படுகின்றன

கருத்துகள் இல்லை: