kodumudi temple-கொடுமுடி கோவில்,

கோவிலின் உள்பிரகாரத்தில் சூரியன், சந்திரன், காலபைரவர், நவகிரகங்கள், சனிஸ்வரர், அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சினாமூர்த்தியும், விநாயகர், காசிவிஸ்வநாதர், பெருமாள் சன்னதியில் பன்னிரெண்டு ஆழ்வார்களும் பரமபதநாதர் , வெங்கடசலபதி, கருடன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்

கருத்துகள் இல்லை: