காவேரி ஆறு -கொடுமுடி கோவில்

              

 தமிழ்நாடு  ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் மகுடேஸ்வரர் ஆலயத்தின் முன்புறம் செல்லும் காவேரியாறு இது காசியிலுள்ள கங்கை தீர்த்தத்திற்கும் ராமேஸ்வரத்திலுள்ள அக்னி தீர்த்ததிற்கும் நிகரான ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.ஆகையால் இங்கு முன்னோர்களுக்கான திதி போன்றவைகளும், பரிகாரங்களும் செய்யப்படுகின்றன

கருத்துகள் இல்லை: