சஹேலியான் கி பாரி உதய்பூர்












ராஜகுல பெண்களுக்காக மஹாராணா சங்க்ராம் சிங் அவர்களால்  கட்டப்பட்டது. .இந்த தோட்டம் அழகான நீரூற்றுகளுக்கும், செழுமையான பச்சைப்புல்வெளிகளுக்கும் மற்றும் பளிங்குக்கல் வேலைப்பாடுகளுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த தோட்டத்தின் பிரதான அம்சம் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட நீரூற்று சாதனங்களாகும். இங்குள்ள எல்லா நீரூற்றுகளும் பறவைகள் தங்கள் மூக்கிலிருந்து நீர் சொரிவது போல் அமைக்கப்பட்டுள்ளன. தாமரைத்தடாகம் இந்த தோட்டத்தில் உள்ள விசேஷ அம்சமாகும். இந்த தோட்டப்பூங்கா காலை 9 மணியிலிருந்து 6 மணி வரை திறந்துள்ளது.இங்கு பள்ளி குழந்தைகளுக்கான மீயூசியம் ஒன்றும் உள்ளது. 

கருத்துகள் இல்லை: